sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது

/

கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது

கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது

கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது


ADDED : மே 01, 2025 06:58 AM

Google News

ADDED : மே 01, 2025 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே கஞ்சா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டியை சேர்ந்த மணி மகன் சூர்யா, 27; இவரை, நெல்லிக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், இவரது நடவடிக்கையை தடுக்க, குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ஜெயக்குமார், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தார்.

அதையடுத்து, கலெக்டர் உத்தரவுபடி, சூர்யா குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us