sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமி திருமணம் : 5 பேர் மீது வழக்கு 

/

சிறுமி திருமணம் : 5 பேர் மீது வழக்கு 

சிறுமி திருமணம் : 5 பேர் மீது வழக்கு 

சிறுமி திருமணம் : 5 பேர் மீது வழக்கு 


ADDED : நவ 18, 2024 06:16 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக வாலிபர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

கடலுார், திருவந்திபுரத்தை சேர்ந்தவர் முருகன் மகன் குமரகுரு, 20; இவரும், 17 வயது சிறுமியும் காதலித்தனர். இருவரும் நெருங்கி பழகியதில், சிறுமி 2 மாதம் கர்ப்பம் ஆனார். இதனால், குமரகுருவிற்கு அவரது குடும்பத்தினர் சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து குமரகுரு, அவரது தாய் முனியம்மா, ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us