ADDED : செப் 16, 2025 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில் உறியடி உற்சவம் நடந்தது.
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ராஜகோபால சுவாமி கோவிலில், கோகுலாஷ்டமியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பெருமாள், தாயார், பக்த ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
மாலை 6:30 மணிக்கு மேல், கோவில் வளாகத்தில் வழுக்குமரம் ஏறுதல், உறியடி உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.