sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பண்ருட்டி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து

/

பண்ருட்டி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து

பண்ருட்டி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து

பண்ருட்டி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து


ADDED : செப் 29, 2025 12:56 AM

Google News

ADDED : செப் 29, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே அரசு டவுன் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்குமாரமங்கலத்தில் வடுகப்பாளையம் வழியாக நேற்று மதியம் அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.

பஸ்சை டிரைவர் மணிகண்டன், 45; ஓட்டினார். பஸ்சில் 2 பயணிகள் மட்டுமே பயணித்தனர்.

வடுகப்பாளையம் அருகே வந்த போது பைக்கில் வந்தவருக்கு வழிவிட டிரைவர் பஸ்சை ஓரமாக திருப்பிய போது, சாலையோர நிலத்தில் தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அவ்வழியாக சென்றவர்கள், இடிபாடுகளில் சிக்கிய லேசான காயமடைந்த டிரைவர் மணிகண்டன், பயணியர் மேல்குமாரமங்கலம் கலியவரதன் மனைவி பூங்காவனம், 65; ஆகி யோரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின் றனர்.






      Dinamalar
      Follow us