sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு கல்லுாரி மாணவருக்கு சிறந்த வீரருக்கான பரிசு

/

அரசு கல்லுாரி மாணவருக்கு சிறந்த வீரருக்கான பரிசு

அரசு கல்லுாரி மாணவருக்கு சிறந்த வீரருக்கான பரிசு

அரசு கல்லுாரி மாணவருக்கு சிறந்த வீரருக்கான பரிசு


ADDED : டிச 12, 2024 08:00 AM

Google News

ADDED : டிச 12, 2024 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; மாவட்ட அளவிலான, கபடி ஜூனியர் பிரிவிற்கான அணி தேர்வு கடலுாரில் நடந்தது. அதில், காட்டுமன்னார்கோவில் அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள், வேல்முருகன், நிதிஷ்குமார், சரண் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், வேலுாரில் நடந்த தமிழக அளவிலான கபடி ஜூனியர் பிரிவு போட்டியில் பங்கேற்று விளையாடினர். இதில் கடலுார் மாவட்ட அணி இரண்டாம் இடம் பெற்றது.

இதில் விளையாடியதன் மூலம், தமிழகத்தின் சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசை காட்டுமன்னார்கோவில் அரசு கல்லுாரி மாணவர் வேல்முருகன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர் வேல்முருகனை கல்லுாரி முதல்வர் மீனா, உடற்கல்வித்துறை இயக்குனர் சரவணன், பயிற்சியாளர் கோகுல் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us