sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 அரசு கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

/

 அரசு கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

 அரசு கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

 அரசு கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : டிச 31, 2025 03:06 AM

Google News

ADDED : டிச 31, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கல் லுாரி மாணவர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

கீழ வன்னியூர், எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் சார்பில், போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் குமராட்சியில் நடந்தது. கல்லுாரி வளாகத்தில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு முதல்வர் மீனா தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் செஞ்சிலுவை சங்க அமைப்பு ஆகிய பிரிவு மாணவர்கள் விழிப்புணர்வு அட்டைகளை கையில் ஏந்தியவாறு போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், அதன் தீய விளைவுகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கல்லுாரி மாணவர்களின் இந்த விழிப்புணர்வு ஊர்வலம், குமராட்சி கடைவீதி வழியாக சென்று, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

இதில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ-மாணவியர், குமராட்சி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், எஸ்.ஐ., செந்தில்குமார் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us