sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்துறை அதிகாரிகளை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் பயிற்றுனர் கைது

/

மின்துறை அதிகாரிகளை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் பயிற்றுனர் கைது

மின்துறை அதிகாரிகளை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் பயிற்றுனர் கைது

மின்துறை அதிகாரிகளை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் பயிற்றுனர் கைது


ADDED : நவ 01, 2025 02:18 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், மின் துறை அதிகாரிகளை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் பயிற்றுனரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில், நேற்று முன்தினம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்து.

இதில், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். மாலை 5:00 மணியளவில் அங்கு வந்த அதேபகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் பயிற்றுனர் சண்முகம், 42; இளமின் பொறியாளர் விஸ்வாதனிடம், நீங்கள்தானே மின் துறை அதிகாரி என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கினார். தடுத்த உதவி செயற் பொறியாளர் வினோத்குமார் என்பவரையும் திட்டி, தாக்கினார்.

இதுகுறித்த புகாரின் பேரில், சண்முகம் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us