sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் போராட்டம்

/

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் போராட்டம்

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் போராட்டம்

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் போராட்டம்


ADDED : ஆக 18, 2025 11:48 PM

Google News

ADDED : ஆக 18, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

சி.ஐ.டி.யூ., போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் முருகன், பொருளாளர் அரும்பாலன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு துணைத் தலைவர் சுந்தரராஜன், துணை செயலாளர் முத்துக்குமரன், பொருளாளர் பழனிவேலு முன்னிலை வகித்தனர்.

சி.ஐ.டி.யூ., மாவட்டசெயலாளர் பழனிவேல் போராட்டத்தை துவக்கி வைத்தார்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு பணி ஓய்வின் போதே பணப்பலன்கள் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us