sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குறைகேட்பு கூட்டம் 517 மனுக்கள் குவிந்தன

/

குறைகேட்பு கூட்டம் 517 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம் 517 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம் 517 மனுக்கள் குவிந்தன


ADDED : டிச 31, 2024 06:55 AM

Google News

ADDED : டிச 31, 2024 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 8 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 517 மனுக்கள் பெறப்பட்டன.

இதில், பணியின்போது எதிர்பாராமல் இறந்த பணியாளரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் 8 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

மேலும், ஒரத்துாரை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் இறந்ததற்கு, இறப்பு காப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் பெறப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு கலெக்டர் வழங்கினார்.

அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் லதா, பயிற்சி கலெக்டர் ஆகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us