sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குறைகேட்பு கூட்டம் 695 மனுக்கள் குவிந்தன

/

குறைகேட்பு கூட்டம் 695 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம் 695 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம் 695 மனுக்கள் குவிந்தன


ADDED : மே 06, 2025 12:27 AM

Google News

ADDED : மே 06, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்,; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொது மக்களிடம் 695 மனுக்கள் பெற்றார். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இதையடுத்து வருவாய்த்துறை சார்பில் பண்ருட்டி வட்டத்தை சேர்ந்த 14 பழங்குடியினர் பயனாளிகளுக்கு தலா 96 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 13 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட நேர்முக உதவியாளர் (பொது) ரவி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, உதவி ஆணையர் (கலால்) சந்திரகுமார், தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us