sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை குறைதீர்வு கூட்டம் 

/

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை குறைதீர்வு கூட்டம் 

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை குறைதீர்வு கூட்டம் 

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை குறைதீர்வு கூட்டம் 


ADDED : மார் 14, 2024 06:06 AM

Google News

ADDED : மார் 14, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நாளை (15ம் தேதி) நடக்கிறது.

கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் நாளை (15ம் தேதி) காலை 10:00 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம் என, கலெக்டர் அருண்தம்புராஜ் கேட்டுககொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us