தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காவலாளி மாயம்

காவலாளி மாயம்

காவலாளி மாயம்


ADDED : அக் 19, 2024 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுார் செம்மண்டலத்தை சேர்ந்தவர் சுரேஷ், 47; இவர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மாதம் 27ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

அவரது மனைவி காமாட்சி கொடுத்த புகாரின்பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us