sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா பதுக்கல் 3 கடைகளுக்கு 'சீல்'  

/

குட்கா பதுக்கல் 3 கடைகளுக்கு 'சீல்'  

குட்கா பதுக்கல் 3 கடைகளுக்கு 'சீல்'  

குட்கா பதுக்கல் 3 கடைகளுக்கு 'சீல்'  


ADDED : பிப் 21, 2024 07:30 AM

Google News

ADDED : பிப் 21, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் புகையிலை பொருட்கள் பதுக்கிய 3 மளிகை கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்'வைத்தனர்.

கடலுார், வன்னியர்பாளையத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார், 47; மளிகை கடை வைத்துள்ளார். அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக அவர் மீது புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

துாத்துக்குடி, ஆத்துாரைச் சேர்ந்தவர் மதியழகன் மகன் விக்னேஷ், 28; இவர், கடலுார் சிப்காட்டில் மளிகை கடை வைத்துள்ளார். இவர், புகையிலை பொருட்களை பதுக்கி வைத்ததாக முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலுார், பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார் மனைவி லட்சுமி, 36; இவர் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தாக, அவர் மீது துறைமுகம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த மூன்று மளிகை கடைகளுக்கும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் நேற்று 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us