sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா விற்பனை: இருவர் கைது

/

குட்கா விற்பனை: இருவர் கைது

குட்கா விற்பனை: இருவர் கைது

குட்கா விற்பனை: இருவர் கைது


ADDED : ஜன 24, 2025 11:03 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: பெட்டிக்கடைகளில் குட்கா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, கொடுக்கூர் பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்த சுப்ரமணி மகன் வினோத்குமார், 31, என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், பஸ் நிலைய பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்த சின்னவடவாடி சிவக்குமார், 37, என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us