sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா பதுக்கி விற்றவர் கைது

/

குட்கா பதுக்கி விற்றவர் கைது

குட்கா பதுக்கி விற்றவர் கைது

குட்கா பதுக்கி விற்றவர் கைது


ADDED : நவ 22, 2024 05:51 AM

Google News

ADDED : நவ 22, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: குட்கா பதுக்கி விற்ற மளிகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

ஆவினங்குடி சப் இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா தலைமையிலான போலீசார் நேற்று பகல் 11:00 மணியளவில் ரோந்து சென்றனர். கொட்டாரம், அண்ணாநகரில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தபோது, அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்த 147 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் சந்தானம், 52, என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us