sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செந்தில் மெட்ரிக் பள்ளியில் சிலம்பாட்டப் போட்டிகள்

/

செந்தில் மெட்ரிக் பள்ளியில் சிலம்பாட்டப் போட்டிகள்

செந்தில் மெட்ரிக் பள்ளியில் சிலம்பாட்டப் போட்டிகள்

செந்தில் மெட்ரிக் பள்ளியில் சிலம்பாட்டப் போட்டிகள்


ADDED : ஜூலை 10, 2025 12:30 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 12:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நடந்தது.

கடலுார் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கமலேஷ்வரன் வரவேற்றார். மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, ரோட்டரி சங்கம் உதவி ஆளுனர் அசோக்குமார், தலைவர் அன்புக்குமரன் போட்டியை துவக்கி வைத்தனர்.

அதில், மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பண்ருட்டி நாகம் பதினாறு சிலம்பாட்டக் கழக ஆலோசகர் மதிவாணன், விழுப்புரம் மாவட்ட தலைவர் குணசேகரன், திருப்பூர் செயலாளர் சுமதி சுப்ரமணியம் பரிசு வழங்கினர். மாவட்ட சங்க செயலாளர் ரகுநாத் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us