sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம்

/

தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம்

தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம்

தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம்


ADDED : ஏப் 06, 2025 06:42 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: கீரப்பாளையம் ஒன்றியத்தில் அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

வட்டார கல்வி அலுவலர்கள் மணிவாசகன், கலைச்செல்வி தலைமை தாங்கினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

கொங்கராம்பாளையம், இடையன்பால்சொரி, பரிபூரணநத்தம், வெய்யலுார், அ.புளியங்குடி, சக்திவிளாகம், கண்ணங்குடி, வடப்பாக்கம், துணிசிரமேடு, சி.வீரசோழகன் ஊராட்சி துவக்கப் பள்ளிகள், பரதுார், சி.சாத்தமங்கலம், கே.ஆடுர், கீழ்நத்தம் ஆகிய அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

துவக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களை 100 நாளில், 100 சதவீதம் கற்றல், வாசித்தல் மற்றும் எழுதுதல் பணியை சிறப்பாக செய்ய வேண்டுமென, வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us