sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில்கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு

/

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில்கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில்கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில்கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஆக 17, 2025 11:09 PM

Google News

ADDED : ஆக 17, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து 2506 கன அடியாக அதிகரித்தது.

இந்த அணை நீர்ப் பிடிப்பில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 17.2 மி.மீ., தேக்கடியில் 16.8 மி.மீ.. மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2506 கன அடியாக அதிகரித்தது.

நீர்மட்டம் சற்று உயர்ந்து 133.55 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர், முதல் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1000 கன அடி திறக்கப்பட்டு உள்ளது. நீர் இருப்பு 5527 மில்லியன் கன அடியாகும். நீர்ப்பிடிப்பில் நேற்று பகல் முழுவதும் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 100 மெகாவாட்டாக இருந்தது.






      Dinamalar
      Follow us