sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாலம் அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அபாயம்

/

பாலம் அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அபாயம்

பாலம் அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அபாயம்

பாலம் அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அபாயம்


ADDED : ஜூலை 29, 2025 07:20 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பாலம் அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அபாயம் உள்ளது.

விருத்தாசலம்-பரங்கிபேட்டை சாலை வழியாக சேலம், வேலுார், திருவண்ணாமலை, கோயம்புத்துார், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி கார்கள், கனரக லாரிகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்கிறது.

இந்த சாலையில் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு, வி.கே.டி., சாலையில் பாலம் அருகே சாலையின் இருபுறமும் லோடு ஏற்றி வரும் லாரிகள் அதிகளவில் நிறுத்தப்படுவது தொடர் கதையாக உள்ளது.

இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் அதிக க னரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாலம் அருகே வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us