sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை

/

ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை

ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை

ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை


ADDED : ஜன 29, 2025 11:17 PM

Google News

ADDED : ஜன 29, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி அருகே ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி, ஒட்டத்தெருவைச் சேர்ந்தவர் காமராஜ், 56; இவர், ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே ஹோட்டல் நடத்தி வந்தார்.

இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் மீண்டும் நெஞ்சுவலி அதிகமானதால் மனமுடைந்த அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us