தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை

ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை

ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை


ADDED : ஜன 29, 2025 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2025 11:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி: திட்டக்குடி அருகே ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி, ஒட்டத்தெருவைச் சேர்ந்தவர் காமராஜ், 56; இவர், ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே ஹோட்டல் நடத்தி வந்தார்.

இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி இருந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் மீண்டும் நெஞ்சுவலி அதிகமானதால் மனமுடைந்த அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us