sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீடு புகுந்து ரூ.42,000 திருட்டு

/

வீடு புகுந்து ரூ.42,000 திருட்டு

வீடு புகுந்து ரூ.42,000 திருட்டு

வீடு புகுந்து ரூ.42,000 திருட்டு


ADDED : பிப் 06, 2025 11:16 PM

Google News

ADDED : பிப் 06, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார், 68. இவர் தற்போது கடலுாரில் வசிக்கிறார். இவர், ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில், விவசாய பணிக்காக 42,000 ரூபாயை பீரோவில் வைத்திருந்தார்.

இந்நிலையில், ஆலப்பாக்கம் வீட்டிற்கு நேற்று வந்த சம்பத்குமார் முன்பக்க கதவின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.

இதுகுறித்து சம்பத்குமார் அளித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us