sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

/

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு


ADDED : டிச 22, 2024 08:03 AM

Google News

ADDED : டிச 22, 2024 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி, 60; இவர், புவனகிரி அருகே குறியாமங்கலத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 17 ம் தேதி மாலை சிதம்பரத்தில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று காலை திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கேட் மற்றும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த இரண்டரை சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us