sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

/

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை


ADDED : மே 21, 2025 11:43 PM

Google News

ADDED : மே 21, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நெல்லிக்குப்பம் மோரை வைத்தியர் தெருவை சேர்ந்தவர் திருவழகன்,43; நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு,அக்கா வீட்டில் துாங்கி விட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த வளையல்,செயின் ஆகியவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ, 3 லட்சமாகும் .

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us