sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனித சங்கிலி போராட்டம் அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

/

மனித சங்கிலி போராட்டம் அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

மனித சங்கிலி போராட்டம் அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

மனித சங்கிலி போராட்டம் அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு


ADDED : மார் 14, 2024 06:37 AM

Google News

ADDED : மார் 14, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க.,வினர் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். கடலுாரில் அண்ணா பாலம் அருகில் முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதுபோன்று மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, விருத்தாசலம் , திட்டக்குடி என 20க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்தது.

இந்நிலையில், தடையை மீறி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, அ.தி.மு.க., வினர் மீது, அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us