sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிருஷ்ணாபுரத்தில் மனுநீதி நாள் முகாம்

/

கிருஷ்ணாபுரத்தில் மனுநீதி நாள் முகாம்

கிருஷ்ணாபுரத்தில் மனுநீதி நாள் முகாம்

கிருஷ்ணாபுரத்தில் மனுநீதி நாள் முகாம்


ADDED : பிப் 17, 2024 11:59 PM

Google News

ADDED : பிப் 17, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி ஒன்றியம், கிருஷ்ணாபுரத்தில், வருவாய்த்துறை சார்பில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது.

தாசில்தார் தணபதி தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் சசிகுமார், துணை தாசில்தார் ஆனந்தி முன்னிலை வகித்தனர்.

சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மிராணி, 12 பேருக்கு இலவச வீட்டு மனை உட்பட 34 பயனாளிகளுக்கு 3 லட்சத்து 427 ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மேல் புவனகிரி ஒன்றிய அலுவலக கணக்காளர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us