sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது


ADDED : மே 04, 2025 04:15 AM

Google News

ADDED : மே 04, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 37; இவரது மனைவி ஆனந்தவள்ளி, 25; குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். திருமணத்தின் போது, கொடுத்த சீர்வரியை திருப்பித் தருமாறு பிரகாஷிடம் ஆனந்தவள்ளி கூறியதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரகாஷ், ஆனந்தவள்ளியை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து பிரகாசை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us