sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது


ADDED : மே 22, 2025 11:25 PM

Google News

ADDED : மே 22, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: மனைவியை பீர் பாட்டிலால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்

குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்தவர் விஜேந்திரன்,38; இவரது மனைவி ஜோதி, 33; ஜோதியின் மொபைல்போனை விஜேந்திரன் கேட்டுள்ளார்.

அதற்கு ஜோதி தர மறுக்கவே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜயேந்திரன் பீர் பாட்டிலால் ஜோதியை தாக்கினார்.

காயமடைந்த ஜோதி, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விஜேந்திரனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us