sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது


ADDED : ஜூன் 16, 2025 12:39 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்,40; இவரது மனைவி ஈஸ்வரி. வெளிநாட்டில் பணிபுரிந்த செல்வகுமார் கடந்த மூன்று நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். அப்போது ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த அவர், மாமனார் தில்லைகோவிந்தன், மாமியார் கலைச்செல்வி, மனைவி ஈஸ்வரி ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதில், காயமடைந்த தில்லை கோவிந்தன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, செல்வக்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us