sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவர் கைது 

/

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவர் கைது 

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவர் கைது 

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவர் கைது 


ADDED : ஜூலை 02, 2025 07:24 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த விளாகம் சின்ன தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் ராமராஜன், 27; இவர், கடந்த மார்ச் மாதம் 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பின் தனியாக வசித்து வந்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். நேற்று முன்தினம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது மூன்றரை மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து டாக்டர்கள் அளித்த தகவலின் பேரில் ஒரத்துார் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் புகார் பெற்று 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து ராமராஜனை கைது செய்தினர்.






      Dinamalar
      Follow us