sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவியை பிளேடால் கிழித்த கணவர் கைது

/

மனைவியை பிளேடால் கிழித்த கணவர் கைது

மனைவியை பிளேடால் கிழித்த கணவர் கைது

மனைவியை பிளேடால் கிழித்த கணவர் கைது


ADDED : மார் 28, 2025 06:40 AM

Google News

ADDED : மார் 28, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை பிளேடால் கிழித்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி அடுத்த நெய்வாசலை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 40; மனைவி கலைவாணி, 30; திருமணமாகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. ராமகிருஷ்ணன் தனது மனைவி கலைவாணி நடத்தையில் சந்தேகப்பட்டு, கடந்த 12ம் தேதி அவரை திட்டி, பிளேடால் கிழித்துள்ளார்.

இதையறிந்த அவரது உறவினர்கள் கலைவாணியை மீட்டு விருத்தாசலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து கலைவாணி கொடுத்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து ராமகிருஷ்ணனை கைது செய்து, தாய் மீனாம்பாளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us