sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவியை கொன்று கணவன் தற்கொலை

/

மனைவியை கொன்று கணவன் தற்கொலை

மனைவியை கொன்று கணவன் தற்கொலை

மனைவியை கொன்று கணவன் தற்கொலை


ADDED : அக் 26, 2025 02:03 AM

Google News

ADDED : அக் 26, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குருக்கத்தஞ்சேரியை சேர்ந்தவர் செல்வராஜ், 60; விவசாயி. மனைவி ராமாயி, 48. மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணமான நிலையில், மகன் சென்னையில் பணிபுரிகிறார். தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர்.

விசாரணையில், வழக்கம்போல ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த செல்வராஜ், மனைவியை தாக்கியதில் அவர் இறந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த செல்வராஜ் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us