sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி கொலை வழக்கில் மாயமான கணவர் சிக்கினார்

/

மனைவி கொலை வழக்கில் மாயமான கணவர் சிக்கினார்

மனைவி கொலை வழக்கில் மாயமான கணவர் சிக்கினார்

மனைவி கொலை வழக்கில் மாயமான கணவர் சிக்கினார்


ADDED : அக் 26, 2025 01:55 AM

Google News

ADDED : அக் 26, 2025 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: மனைவியை அடித்து கொலை செய்த வழக்கில், தலைமறைவான கணவரை, போலீசார் கைது செய்தனர்.

அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அழகாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 46; இவரது மனைவி சரளா, 39; இருவரும், மனைவியின் சொந்த ஊரான வடக்குப்பாளையத்தில் வசித்தனர்.

குழந்தை இல்லாததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 2018 நவ., 28ல் இரவு, குடிபோதையில் இருந்த ஆறுமுகம், சரளாவை அடித்து கொலை செய்தார். சோழத்தரம் போலீசார், ஆறுமுகத்தை கைது செய்தனர். ஜாமினில் வந்த ஆறுமுகம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தலைமறைவானார்.

சேத்தியாத்தோப்பு போலீசார், ஆறுமுகத்தை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அழகாபுரத்தில் ஆறுமுகத்தை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us