sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : செப் 09, 2025 06:27 AM

Google News

ADDED : செப் 09, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மனைவி புகாரின் பேரில், மாயமான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மங்கலம்பேட்டை அடுத்த எம்.அகரத்தை சேர்ந்தவர் சங்கரன் மகன் ராமர், 40; கடந்த 6ம் தேதி காலை 10:30 மணிக்கு மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி விஜயகுமாரி அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us