sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மையம் திறப்பு

/

இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மையம் திறப்பு

இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மையம் திறப்பு

இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மையம் திறப்பு


ADDED : அக் 12, 2024 05:48 AM

Google News

ADDED : அக் 12, 2024 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை கிராமத்தில், தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மையம் திறக்கப்பட்டது.

கீரப்பாளையம் வட்டார வேளாண் துறை சார்பில் நடந்த விழாவிற்கு, வேளாண் இணை இயக்குனர் கென்னடிஜெபக்குமார் இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மையத்தை திறந்து வைத்தார். வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ், வேளாண் அலுவலர் சிவப்பிரியன் முன்னிலை வகித்தனர்.

வேளாண்மை குழு விவசாயிகள், உதவி வேளாண் அலுவலர்கள், ஆத்மா திட்ட பணியாளர்கள் பயிர் அறுவடை பரிசோதகர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us