sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஏர்-ஹாரன் பயன்பாடு அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அவதி

/

ஏர்-ஹாரன் பயன்பாடு அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அவதி

ஏர்-ஹாரன் பயன்பாடு அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அவதி

ஏர்-ஹாரன் பயன்பாடு அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அவதி


ADDED : செப் 29, 2024 06:05 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்பம் பகுதியில் ஏர்-ஹாரன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள், அவதியடைந்து வருகின்றனர்.

கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக மந்தாரக்குப்பம் பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள், பஸ்கள், வேன், கார், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

இப்பகுதியில் வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர்-ஹாரன்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஒலி மாசு ஏற்படுதல், காது சம்பந்தபட்ட நோய்கள், மன அழுத்தம் உள்ளிட்டவைகளால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது வாகனங்களில் ஏர்-ஹாரன்களை பயன்படுத்தும் போது வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே ஏர்-ஹாரன் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்






      Dinamalar
      Follow us