sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காயமடைந்த மயில் மீட்பு  

/

காயமடைந்த மயில் மீட்பு  

காயமடைந்த மயில் மீட்பு  

காயமடைந்த மயில் மீட்பு  


ADDED : ஏப் 16, 2025 06:51 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே நாய் துரத்தி கடித்ததில் காயமடைந்த ஆண் மயிலை அப்பகுதி மக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

பெண்ணாடம் அடுத்த செம்பேரி பகுதியில் ஏராள மான மயில்கள் உள்ளன. நேற்று காலை 11:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள விளை நிலங்களில் இருந்த ஆண் மயிலை நாய்கள் துரத்தி கடித்தன.

இதையறிந்த அப்பகுதி மக்கள் காயத்துடன், பறக்க முடியாத நிலையில் இருந்த ஆண் மயிலை மீட்டு, விருத்தாசலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மயிலுக்கு சிகிச்சையளித்து, காப்புக் காட்டில் விடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us