sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கலெக்டர் ஆபீஸ் அருகில் பூங்கா பணிகள் ஆய்வு

/

கலெக்டர் ஆபீஸ் அருகில் பூங்கா பணிகள் ஆய்வு

கலெக்டர் ஆபீஸ் அருகில் பூங்கா பணிகள் ஆய்வு

கலெக்டர் ஆபீஸ் அருகில் பூங்கா பணிகள் ஆய்வு


ADDED : ஜூலை 27, 2025 11:16 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகம் அருகே பூங்கா அமைக்கப்பட உள்ளதை தோட்டக்கலை துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.

கடலுார் கலெக்டர் அலுவலகம் அருகே குண்டு சாலை பகுதியில் மருதம் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இங்கு, மேற்கொள்ள வேண்டிய உட்கட்டமைப்பு பணிகள் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பண்ருட்டி அடுத்த கீழக்குப்பம் கிராமத்தின் முந்திரி சிறப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் வேகாக்கொல்லை கிராமத்தில் பலா சிறப்பு மைய பணிகளையும் ஆய்வு செய்தார்.

வடலுாரில் தோட்டக்கலைத் துறை சார்பில் அமைக்கப்படும் பூங்கா பணிகளையும் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

தோட்டக்கலை துணை இயக்குனர் அருண், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us