ADDED : நவ 08, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நந்தகுமார் நேற்று பொறுப்பேற்றார்.
காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பலராமன் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையத்தில் பணிபுரிந்த நந்தகுமார் காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.

