sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பாதுகாப்பான குடிநீர் வழங்க அறிவுறுத்தல்

/

 பாதுகாப்பான குடிநீர் வழங்க அறிவுறுத்தல்

 பாதுகாப்பான குடிநீர் வழங்க அறிவுறுத்தல்

 பாதுகாப்பான குடிநீர் வழங்க அறிவுறுத்தல்


ADDED : நவ 20, 2025 05:43 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம்: ஊராட்சிகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டுமென ஊராட்சி நிர்வாகத்திற்கு பி.டி.ஓ., சண்முக சிகாமணி அறிவுறுத்தியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

மங்களூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பருவமழை பெய்து வருகிறது.

இதனால், தெருக்களில் தேங்கும் மழை நீர், பொது மக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீருடன் கலக்கும் வாய்ப்புள்ளது.

இதனை தடுக்க தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், சேதமடைந்த குடிநீர் பைப் லைனை சீரமைத்து பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும்.

தெரு மின்விளக்குகளை பராமரிக்க வேண்டும். தெருக்கள் தோறும் பிளிச்சிங் பவுடர் தெளித்து நோய் தொற்று பரவாமல் சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us