/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெ., சிலை திறப்பு விழா; முன்னாள் எம்.எல்.ஏ., அழைப்பு
/
ஜெ., சிலை திறப்பு விழா; முன்னாள் எம்.எல்.ஏ., அழைப்பு
ஜெ., சிலை திறப்பு விழா; முன்னாள் எம்.எல்.ஏ., அழைப்பு
ஜெ., சிலை திறப்பு விழா; முன்னாள் எம்.எல்.ஏ., அழைப்பு
ADDED : பிப் 21, 2024 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி : ஜெயலலிதாவின் சிலை திறப்பு விழாவில் அ.தி.மு.க.,வினர் திரளாக பங்கேற்கவேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 20 ல் உள்ள 'ஜெ' சதுக்கத்தில் ஜெயலலிதா முழு உருவவெண்கல சிலையை இன்று மாலை 4:00 மணியளவில் அ.தி.மு.க., பொதுசெயலாளர் பழனிச்சாமி திறந்து வைக்கிறார். விழாவிற்கு அ.தி.மு.க., மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் ,தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகபங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.