sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடக்கு மாவட்டசெயலாளராக ஜெகன் மீண்டும் நியமனம் 

/

வடக்கு மாவட்டசெயலாளராக ஜெகன் மீண்டும் நியமனம் 

வடக்கு மாவட்டசெயலாளராக ஜெகன் மீண்டும் நியமனம் 

வடக்கு மாவட்டசெயலாளராக ஜெகன் மீண்டும் நியமனம் 


ADDED : ஜூன் 04, 2025 09:43 PM

Google News

ADDED : ஜூன் 04, 2025 09:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; பாட்டாளி மக்கள் கட்சியின் கடலுார் வடக்கு மாவட்ட செயலாளராக ஜெகன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கடலுார் வடக்கு மாவட்ட செயலாளராக ஜெகன் பதவி வகித்து வந்தார். பின் அப்பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜெகன் வடக்கு மாவட்ட செயலாளராக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்துள்ளார்.

அதற்கான கடிதத்தை அவர் ஜெகனிடம் வழங்கினார். மேலும் தொடர்ந்து கட்சிப்பணி சிறப்பாக செய்யுமாறு வலியுறுத்தினார்.






      Dinamalar
      Follow us