sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஜாக்டோ-ஜியோ அமைப்பு உண்ணாவிரத போ ராட்டம் கடலுாரில் உண்ணாவிரதம் 

/

 ஜாக்டோ-ஜியோ அமைப்பு உண்ணாவிரத போ ராட்டம் கடலுாரில் உண்ணாவிரதம் 

 ஜாக்டோ-ஜியோ அமைப்பு உண்ணாவிரத போ ராட்டம் கடலுாரில் உண்ணாவிரதம் 

 ஜாக்டோ-ஜியோ அமைப்பு உண்ணாவிரத போ ராட்டம் கடலுாரில் உண்ணாவிரதம் 


ADDED : டிச 14, 2025 06:18 AM

Google News

ADDED : டிச 14, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மணவாளன், அம்பேத்கர், தனசேகரன், சாந்தகுமார், மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி துவக்க உரையாற்றினார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெகநாதன் கண்டன உரையாற்றினார்.

அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், அனைத்து துறை கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன், அறிவழகன், முன்னாள் மாநில துணைத் தலைவர் நல்லதம்பி பேசினர். மாநில தலைவர் அருள்பிரகாசம் நிறைவுரையாற்றினார்.

இதில், கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு, அரசு பணியில் சேர்ந்தோருக்கு, பங்களிப்புடன் கூடிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; பல்வேறு துறைகளில், 30 சதவீதத்துக்கு மேல் காலியாக உள்ள, பணியிடங்களை நிரப்ப வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us