sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கும்பாபிேஷக விழாவில் பெண்களிடம் நகை திருட்டு

/

கும்பாபிேஷக விழாவில் பெண்களிடம் நகை திருட்டு

கும்பாபிேஷக விழாவில் பெண்களிடம் நகை திருட்டு

கும்பாபிேஷக விழாவில் பெண்களிடம் நகை திருட்டு


ADDED : ஜூலை 09, 2025 08:54 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் கோவில் கும்பாபிஷேகத்தில் பெண்கள் அணிந்திருந்த நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜி,80; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார். அப்போது, கூட்ட நெரிசலில் அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயின் திருடு போனது.

இதேப் போன்று, சிதம்பரத்தைச் சேர்ந்த சரசு,65, என்பவர் அணிந்திருந்த 4 சவரன் செயினும் திருடுபோனது தெரிந்து. இருவரும் அளித்த புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருடு போன நகைகள் மதிப்பு 4.50 லட்சம் ரூபாய் ஆகும்.






      Dinamalar
      Follow us