sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அய்யனார் கோவிலில் காவடி ஊர்வலம்

/

அய்யனார் கோவிலில் காவடி ஊர்வலம்

அய்யனார் கோவிலில் காவடி ஊர்வலம்

அய்யனார் கோவிலில் காவடி ஊர்வலம்


ADDED : ஏப் 11, 2025 11:26 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: பெரியகாப்பான்குளம் கரந்தை அய்யனார் கோவில் பங்குனி உத்திரத்தையொட்டி காவடி ஊர்வலம் நடந்தது.

விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் கோவில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் வான வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் (10ம் தேதி) மாலை 4:30 மணியளவில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி, காலை 11:00 மணிக்கு காவடி ஊர்வலம் நடந்தது.






      Dinamalar
      Follow us