sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வேன் டிரைவரை தாக்கிய கூலி தொழிலாளி கைது

/

 வேன் டிரைவரை தாக்கிய கூலி தொழிலாளி கைது

 வேன் டிரைவரை தாக்கிய கூலி தொழிலாளி கைது

 வேன் டிரைவரை தாக்கிய கூலி தொழிலாளி கைது


ADDED : டிச 09, 2025 04:08 AM

Google News

ADDED : டிச 09, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: வேலம் பூண்டியில் குடிபோதையில் வேன் டிரைவரை தாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கா ட்டுமன்னார்கோவில் அடுத்த வேலம் பூண்டி சேர்ந்த கணேசன் மகன் வேல்முருகன், 31; வேன் டிரைவர். இவரது நண்பர் குமரவேலுவுடன் நேற்று முன்தினம் சங்கர் மோட்டர் கொட்டகை அருகே பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த, அதே ஊரை சேர்ந்த செந்தில்குமார் மகன் கூலி தொழிலாளி அருண் (எ) அருண்குமார், 26; இங்கு ஏன் நிற்கின்றீர்கள் என கேட்டு வேல்முருகனிடம் தகராறு செய்து, பீர் பாட்டிலால் தாக்கினார்.

படுகா யம் அடைந்த வேல்முருகன், குமாரவேல் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து, அருண்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us