sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஏரி புனரமைப்பு நிறைவு

/

ஏரி புனரமைப்பு நிறைவு

ஏரி புனரமைப்பு நிறைவு

ஏரி புனரமைப்பு நிறைவு


ADDED : செப் 22, 2024 02:12 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சியில், கடலுார் மாவட்ட சுற்றுசுழல் மற்றும் நீர் நிலை பாதுகாப்பு இயக்கம் சார்பில், கந்தன்பாளையம் ஏரி புனரமைப்பு பணிகள் துவங்கி முதற்கட்ட நிறைவு பெற்றது.

நிகழ்ச்சிக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். தொழிலதிபர் ராஜசேகர், ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி, முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.

தொழில் வர்த்தக சங்க செயலாளர் வீரப்பன் வரவேற்றார்.

ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், தாசில்தார் ஆனந்த், தொழிலதிபர் வைரக்கண்ணு பேசினர்.

தொழிலதிபர்கள் சரவணன், அருள், கார்த்திக், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன், ஒன்றிய கவுன்சிலர்கள் கஸ்துாரிசுப்ரமணி, சுபாஷினிசெல்வம், அம்பத்துார் நீர்நிலை பாதுகாப்பு சங்கம் நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us