sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நிலத்தகராறு: 4 பேர் கைது

/

நிலத்தகராறு: 4 பேர் கைது

நிலத்தகராறு: 4 பேர் கைது

நிலத்தகராறு: 4 பேர் கைது


ADDED : நவ 01, 2025 02:26 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நிலத்தகராறில், தாய், மகனைத் தாக்கிய 4 பேரை கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மேலப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல், 32; இவர், கடந்த 26ம் தேதி தனது தாய் பூபதியுடன், வயலுக்கு சென்றார். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் சிவா, சின்னதுரை, சகோதரர்கள் ராஜாங்கம், தியாகராஜன், ராஜாங்கம் மகன் கவியரசன் ஆகியோர், குமரவேல் நிலத்தில் இருந்த கம்பிவேலி மற்றும் அத்து கல்லை பிடுங்கி எறிந்தனர்.

இதனால், இருதரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சிவா, சின்னதுரை ஆகியோர் குமரவேல், பூபதி ஆகிய இருவரையும் திட்டி தாக்கி, கொலை மிரட் டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சிவா, சின்னதுரை உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து, சின்னதுரை, ராஜாங்கம், தியாகராஜன், கவியரசன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us