sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் 

/

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் 

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் 

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் 


ADDED : செப் 16, 2025 07:13 AM

Google News

ADDED : செப் 16, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வழக்கறிஞர் திருமார்பன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் செந்தில்குமார், சந்துரு, சங்கர், அருள்ஜோதி, பத்ம பிரபு முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் ராகவன், செந்தில் கண்டன உரையாற்றினர். வழக்கறிஞர்கள் திருமுருகன், சீனுவாசன், கமல்ராஜ், சீதாராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நீதிபதியை அவதுாறாக பேசிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us