sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில்கள் விற்றவர் கைது

/

மதுபாட்டில்கள் விற்றவர் கைது

மதுபாட்டில்கள் விற்றவர் கைது

மதுபாட்டில்கள் விற்றவர் கைது


ADDED : ஏப் 30, 2025 07:18 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி; மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். குள்ளஞ்சாவடி, அங்காளம்மன் கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றவரை பிடித்து விசாரித்தனர். குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த பிரதாப், 31; என்பதும், மதுபாட்டில்கள் விற்பனை செய்வதும் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us