sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் சாவு

/

மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் சாவு

மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் சாவு

மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் சாவு


ADDED : டிச 20, 2024 04:26 AM

Google News

ADDED : டிச 20, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் முதுநகர் அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் இறந்தார்.

கடலுார் புதுவண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன் மகன் மணிபாலன்,32. லாரி டிரைவர். நேற்று காலை 11மணிக்கு தனது லாரியில் கிராவல் ஏற்றிக்கொண்டு மணக்குப்பம் சுடுகாடு வழியாக சென்றார். அங்கு லாரியை ரிவர்ஸ் எடுக்கும்போது, இடதுபுற கண்ணாடியில் தாழ்வாக சென்ற மின்ஒயர் சிக்கியது. அதை எடுக்கும்போது மின்சாரம் தாக்கி மயங்கிவிழுந்தார். கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது, இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us